Month: June 2024

வீதியில் பயணிக்கும் போது காவல்துறையினரிடம் கட்டாயம் காட்ட வேண்டிய ஆவணங்கள் குறித்து பொலிஸார் மீள் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை…

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் புலம்பெயர் தமிழரின் வீட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை(7) கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான…

இன்று சனிக்கிழமை (08) காலை வத்தளை – எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த  ரயிலுடன் கார்,மோதியுள்ளது.…

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடொன்றிற்குள் ஒருவர் காயமடைந்து இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

கடந்த மே மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

நான்கு வயது சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது சிறுமியின் தந்தை ஒருவர் சக கைதிகள் குழுவினால்…

2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டவுள்ள கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து…

கொழும்பில் உள்ள மொரட்டுவை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ‘குடு ஜயனி’ என்ற பாரிய போதைப்பொருள் கடத்ததில் ஈடுபடும் பெண் கைது செய்யப்பட்டதாக வளன மத்திய ஊழல் தடுப்பு…

மீண்டும் ஜூன் 9ஆம் திகதி மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கிற நிலையில் மோடியின் பதவியேற்பின் பின் அவரின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க…

யாழ். சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே…