Month: June 2024

தெற்காசிய உடற்கட்டமைப்பு செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற  இலங்கை இளைஞனின் வீடியோ ஒன்று நெகிழ வைத்துள்ளது. விஷ்வ தருக என்ற இளைஞன் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் தனது…

கேகாலை, ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வைத்து ஈரானிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்…

யாழ்ப்பாணத்தில் 1000 ற்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது ஆனைக்கோட்டையைச்சேர்ந்த நால்வரை யாழ்மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் இன்று மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து…

வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு அதனை மீள வழங்காமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவரை போலிசார் கைது செய்துள்ளனர். மாகொல பிரதேசத்தை…

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்காடு சந்தியில் உள்ள முச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்கள் நிழல்தரும் மரங்களை நாட்டி வைத்து அதற்கான பாதுகாப்பு வேலியினையையும் அமைத்துள்ளனர். புதுக்காட்டுச்சந்தியில் இருந்து மருதங்கேணி…

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி…

இன்றைய தினமான 2024.06. 10, குரோதி வருடம் வைகாசி 28, திங்கட் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிற நிலையில் தனுசு ராசியில் உள்ள சேர்ந்த மூலம்,…

கோடைக்காலத்தில் மட்டுமே நம்மில் எல்லோரும் தண்ணீரை தேடுவோம். ஆனால் நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை உட்கொள்வது சிறந்ததாக அமையும் அதிலும் தினமும் வெந்நீரை குடித்தால் நம்…

கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற மாணவியே…

யாழில் உள்ள கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த…