கண்டி – வெலம்பொடை பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமிகளை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை…
Month: June 2024
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தனது செல்லப் பிராணியான நாயுடன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரம்புக்கன, பொலத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த…
மொனராகலையில் 20 வயதுடைய திருமணமான பெண்ணொருவரை, கணவனின் நண்பர் ஒருவர் வன்புணர்வு செய்துள்ள சம்பவத்திஒல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரடுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடகும்புர தெல்கொல்ல…
பண மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள்…
நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 57…
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலதிக…
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புற்றுநோய் செல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒளிரும் சாயம் புதிய வழிகளை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.…
1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளம் இன்றையதினம் (10-06-2024) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல்…
தென்னிலங்கையில் 4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து, பாலியலில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடையில் இந்த தபதிகள் கைதாகியுள்ளனர். அங்கு…
