Month: June 2024

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட (Isoflurane) மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் Isoflurane…

மத்திய மலைநாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உப பிரதேச செயலகமொன்றில் சிபாரிசு கடிதம் பெறுவதற்காக சென்ற பெண்ணொருவருக்கு கடித்தம் வழங்க அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் கேட்டதாக…

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை  இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிண்ணியா இடிமனையைச் சேர்ந்த 26…

கம்பஹா – பேலியகொடை பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் 21 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 13 ஆம் திகதி தங்க நகைகள்…

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பது தொடர்பில் தற்போது ரகசி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வஜன வாக்கெடுப்பின்றி…

வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதியும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச…

மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் மயிலொன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து உட்கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த 2019…

நீர்கொழும்பு குடாபாடு மீனவர் துறைமுகத்திற்கு அருகில் நேற்று  கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நீர்கொழும்பு…

இலங்கையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. 2026ஆம்…

தலைமன்னார் கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் சனிக்கிழமை (15) காலை 10 மணியளவில் ஒன்று…