இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று (2024.06.15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அனைத்து மட்டங்களிலுமான கிரிக்கட் பயிற்சி மற்றும்…
Month: June 2024
கடந்த மாதம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து மே மாதம் 112,128 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. குறித்த தரவுகளை சுற்றுலா அபிவிருத்தி…
மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு கடை ஒன்றில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த கடையின் பாதுகாப்பு…
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம் நேற்று (2024.06.15) அறிவிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பொது…
யாழ்ப்பாணம் – ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம்…
கனடாவில் ஈழத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும்,…
யாழ்ப்பாண பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைக்கு முன்தினம் (13-06-2024) காலை 10:00…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு ஒக்டோபர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்றையதினம் (14-06-2024) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில்…
மட்டக்களப்பு காத்தான்குடியில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
