லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து கொழும்புக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் இன்று (17) அதிகாலை கார் ஒன்று…
Month: June 2024
தற்போது மிஹிந்தல வழிபாட்டு தளத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே பாதுகாப்பு வழங்குவதாகவும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி பூஜ்ய வளவ ஹங்குனவேவே தம்மரதன தேரர்…
2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்(Rishad Bathiudeen) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) பாராட்டு தெரிவித்துள்ளார். மன்னார்(Mannar) மாவட்டத்தின் அபிவிருத்திக்காக அதிகூடிய நிதி ஒதுக்கீட்டை வழங்கியமைக்காகவே அவர்…
இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி நபர்களை அல்லது சொத்துக்களை தேடும்…
இலங்கையில் நெருக்கடியில் வாழும் மக்களுக்கு உதவுவதற்காக தமது ஓய்வூதியத்தை செலவிடும் வெளிநாட்டு தம்பதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் இந்துருவ பிரதேசத்தில் இந்த தம்பதி உதவுவதற்காக…
ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும், 9,675 பேர் எனவும்…
யாழ் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்று(2024.06.16) காலை அனலைதீவு கடற்பரப்பில்…
கொழும்பு மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சை முறைமைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த மருந்தை சந்தையில் கொள்வனவு செய்வதாயின், சுமார்…
மாதுளம்பழம் என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தாலும் இதை நாம் சாப்பிடும் போது நாம் கவனிக்க வேண்டிய விடயம் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். நமது…
