நாட்டில் நேற்று (18-06-2024) முதல் எதிர்வரும் 22.06.2024 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து…
Month: June 2024
இலங்கையில் மரக்கறிகளின் விலை நேற்றையதினம் (18-06-2024) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேலியகொடை – மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவாக பதிவாகியுள்ளது.…
முல்லைத்தீவில் தனது 2 மகள்களை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி பணம் பெற்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
வவுனியாவில் திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி…
களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் சாதனம் ஒன்று மிதந்து வந்துள்ளது. குறித்த சாதனம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை…
யாழில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் ஊடகவியலாளர் த.பிரதீபனின் இல்லத்தில்…
சுக்கிர பகவான் ஒவ்வொரு முறையும் தன் இடத்தை மாற்றும் போது அனைத்து ராசிகளுக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இது சாஸ்திர ஜோதிடத்தின் படி தெரிந்த விஷயம். இந்த…
சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான…
அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்…
பிலிமதலாவ – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 63 வயதான ஓய்வுபெற்ற சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு…
