Month: June 2024

நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது. இந்த புவி…

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது முகநூலில் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை இட்டுள்ள நிலையில்…

நுவரெலியா – நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள…

பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது. இதன்போது…

அனுராதபுரத்தில் (Anuradhapura) 13 வயதான தேரர் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அனுராதபுர நகரில் உள்ள…

சீன (China) இராணுவத்தின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) விரைவில்  இலங்கை (Sri Lanka) வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை  காலை கிழக்கு சீனாவின்…

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) அதன் Gemini AI செயலியை இலங்கை(Sri lanka) மற்றும் இந்தியாவில்(India) அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்த AI சாட்போட், இப்போது பயனர்களை…

தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளுடன் இருவர் திம்புளை (Dimbula)- பத்தனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18)…