ஸ்பெய்னில் இன்று நடைபெற்ற 19ஆவது பில்பாஓ ரீயூனியன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி போட்டியிட்ட தருஷி கருணாராத்ன 600 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சாதனையை படைத்துள்ளார். குறித்த…
Month: June 2024
ஜப்பானில் புதிதாக பரவி வரும் அரிய வகை பாக்டீரியா குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இலங்கை சுகாதார அதிகாரிகள் அந்த பாக்டீரியா தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று…
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல முதன்மை வீதிகள் காடுகளுக்கு ஊடாகவே காணப்படுகின்ற நிலையில் காட்டுயானைகள் வீதிகளின் குறுக்கே செல்கின்ற பாதைகளை இனம் கண்டு அவற்றை வீதியில் அடையாளப்படுத்த வேண்டிய தேவை…
மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்கு பின்னரான பாதிப்பு குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னர் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்…
மொட்டு கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நாட்டின் 69 இலட்ச மக்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இருக்கின்றார்கள்…
இலங்கையின் (Sri Lanka) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு சட்டமூலங்களை அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (Buddhist Congress) விமர்சித்துள்ளது. பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவச் சட்டமூலம் என்பன தொடர்பிலேயே…
முல்லைத்தீவு வான்பரப்பில் இரண்டு அதிசய உருவம் தோன்றியிருந்தமை மக்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருவம் நேற்றையதினம் இரவு வேளையில் தென்பட்டுள்ளது. வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக…
மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும், சில உணவுகளுடன் மீனை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, செரிமானம் தொடர்பான நோய்களையும் தூண்டலாம். மீன் சாப்பிடும் போது…
யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே…
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பயணித்துகொண்டிருந்த லொறியை கவிழந்து, நபரொருவரை தாக்கி யானை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (19-06-2024)…
