இந்த ஆண்டு கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு ஒன்றில்…
Month: June 2024
கொழும்பு – வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பகுதிய்ல் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம்…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் திருகோணமலை சாலையில் சுமார் 30 வருடமாக சாரதியாக கடமையில் ஈடுபட்டுவந்த s. சாலிய குணசேகர என்பவர் கடமையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.…
ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது தாயாருக்கு அனுப்பிய தந்தை…
யாழ்.நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல்…
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் நேற்று இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய பவானி…
நாட்டில் இன்றையதினம் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்களை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 24,000…
திருகோணமலை(Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்னெடுத்துள்ளார் எனவும்…
கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு திறன் ஒத்துழைப்பு நலன் திட்டம் எனும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை ஊழியர் சேமலாபா…
ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை டி20 கிரிக்கெட் அணியின்…
