Month: June 2024

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர ஐக்கிய இராச்சியம்(United Kingdom) எடுத்த முடிவை  இலங்கை வரவேற்றுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின், மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த…

பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்கினப் பொருட்களை  இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில்…

யாழ்ப்பாண பகுதியில் பணத்தை பிரபல வர்த்தகர் ஒருவர் காலால் மிதிக்கும்  காணொளி பதிவுகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட முகமாலை பகுதியில். நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்மணி ஒருவரது வீடு அடித்து…

பாகற்காயில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. ஆனால், அதன் சுவை கசப்பாக இருப்பதால் பலர் இதை உண்ணாமல் தவிர்த்து விடுகின்றனர். கசப்பான சுவை இருந்தபோதிலும், உடலுக்கு…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்…

பொலன்னறுவை இருந்து கல்முனை நோக்கி பயணித்த வேன் ஒன்று  மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி வழியாக பயணித்து வந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து காத்தான்குடி பிரதான வீதி…

ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி இந்த ஆண்டில் 06ஆம் மாதம் 25 திகதிசெவ்வாய்கிழமை வருகிறது. அன்று காலை 03.26 மணி துவங்கி, ஜூன் 26ம் திகதி அதிகாலை…

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம்…

நுவரெலியா ஹங்குரன்கெத்த பிரதேசத்திஒல் மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர். நேற்று  பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அம்பகமுவ…