Day: April 27, 2024

சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சகோதரன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…

கிளிநொச்சியில் உள்ள கண்டாவளை கல்லாறு பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் அழிக்கப்பட்ட சம்பவம்…

வல்வை இந்திரவிழாவில் பலரதும் கவனத்தை ஈர்த்த பன்முக கலைஞரான வல்வை சுலக்சின் முருகன் ஓவியம் சமூக வலைத்தயங்களில் பகிப்பட்டு வருகின்றது. இந்த வல்வை இந்திரவிழா (2024) க்காக…

முள்ளங்கி பராத்தா தயாரிப்பது முதல் சாலட் தட்டுகளை அலங்கரிப்பது வரை அனைத்திற்கும் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  இரகசிய வாக்குமூலம் அழித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு…

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்…

யாழ் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இரு விளக்கமறியல் கைதிகளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக…

21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்படி, மகளிருக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.…

மக்கள் போராட்டம் மீண்டும் நிகழாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்டெடுக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், அது…

இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022,…