Day: April 22, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 93 பிரதிவாதிகளுக்கு எதிராக 43 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வழக்குகள் கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை…

துளசி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும் பல்வேறு நோய்கள் குணமாகும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் நிறைந்த துளசி இலையின் பயன்கள் பற்றி பார்க்கலாம். துளசி…

இலங்கையில் எதிர்காலத்தில் வாகனங்களை பெருமளவில் இறக்குமதி செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ருவன்வெல பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு…

திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை திருகோணமலையில் நடாத்த ஏற்பாடு செய்தமைக்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பரீட்சை ஆணையாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.…

திருகோணமலை – மூதூர் குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று முன்தினம் (20-04-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.…

தபால் திணைக்களத்தின் இணையதளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட 05 போலி இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இணையத்தளங்களில் சுமார் முப்பத்தைந்து…

பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக்…

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண் (TIN) பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி அடையாள எண்ணைப்…

சந்திரிகாவின் ஏற்பாட்டில் சென்ற 8ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் செல்லுபடியற்றது எனக் குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில்…

யாழ். கோண்டாவில் பகுதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தை வழிமறித்த சிலர், குறித்த பேருந்தின் நடத்துனரை நையப்புடைத்து, கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நகரில்…