யாழ்ப்பாண பகுதியில் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10-04-2024)…
Day: April 11, 2024
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றுள்ளது குறித்து சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன…
தமிழகத்தில் உள்ள ஒரு சாலையில் அரச மரத்தை வேரோடு பிடுங்கிய போது, அதற்கு அடியில் பழமையான கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச் சம்பவம் வியப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.…
நுவரெலியா பிரதேசம் – டயகம பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நேற்றையதினம் (10-04-2024) காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு…
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படும் ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில்…
உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்பாராத விதமாக நடத்து வருகின்றது. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நிகழ்வு…
யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் சுமாா் 800 இலட்சம் ரூபா பெறுமதியான தனது வீட்டினை நற்கருமங்களுக்காக, சிவபூமி அறக்கட்டளைக்கு ஒரு பொிய மனம் படைத்த மனிதா் வழங்கியுள்ளதாக…
யாழ். திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தின் போதும்,…
முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு, முள்ளியவளை – மாமூலைப் பகுதியில் நேற்று முன்தினம்…