Month: May 2022

காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான…

கொழும்பு – காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை முற்றாக தடைப்பட்டுள்ளது அறியமுடிகிறது. அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக…

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என தகவகள் தெரிவிக்கின்றன…

ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர்…

சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயுவை தாங்கிகளில் சேமித்து வைத்து விற்பனை செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய – மிரிஹான பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட…

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,895 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. மேலும், இலங்கையில் ஒரு…

ரஷ்யாவிடமிருந்து இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் அதிகமான பண செலவை குறைக்கும் நோக்கில்,…

மகாநாயக்க தேரர்களின் யோசனைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் கூடிய சங்க மாநாட்டில்…

இந்தத் துறையில் ஏற்கனவே பலர் வேலை இழந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சமிந்த விதானகமகே தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில்…

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவப்படத்திற்கு மலர்…