Month: May 2022

மே தினத்தை முன்னிட்டு இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Kumaratunga) குமாரதுங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு நாடாக நாம் மிகவும் நெருக்கடியை எதிர்கொள்கின்ற…

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் “ஆர்ப்பாட்ட எச்சரிக்கை” ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்…

யாழப்பாணம் – வடமராட்சி கடற்தொழிலாளியின் படகு மீது, கடற்படையினரின் படகு மோதிய விபத்தில் இருவர் உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (30-04-2022) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மேலும்…

ரஷ்யாவின் உதவியின்றி செயல்படும் ஜெர்மனியின் முடிவு புதினை ஆச்சரியப்படுத்தியது. உக்ரைன் போருக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இருப்பினும், ஐரோப்பிய…

சுமார் 90 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றின் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில அகதிகள் அவர்களாகவே இலங்கைக்கு திரும்பி…

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு மக்கள் சார்பாக இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa)…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு மலிவான எரிவாயு வழங்குநரின் தேர்வை அறிவித்தது. இதற்காக தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாக லீட்டர் கேஸ் நிறுவனத்தின் தலைவர்…

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் கிழக்கு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 17 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் எடுத்த காரியத்தில்…