Day: May 26, 2022

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கணவர் ஒருவர் தன்னால் மனைவியிடம் அடி வாங்க முடியவில்லை என, பொலிஸில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார்…

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி ஹட்டன் சதொச கிளையில்…

பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்கள் தாங்கிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதில் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை…

அரச நிறுவனங்களிடமிருந்து வரும் உதவிக்கான கோரிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் நாட்டின் அவசரத் தேவைகளை அடையாளம் காண்பதற்கான மத்திய பொறிமுறையை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்…

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை என்பது தெரியவந்துள்ளதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய அரசியலமைப்புத்…

மாத்தளை – வில்கமுவ பிரதான வீதியில் எலோனாகந்த பகுதியில் எரிபொருள் கொள்கலன் தாங்கிவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில்,…

ஹப்புத்தளை – பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. பெரகலை பகுதியில் உள்ள பொது மலசலகூடம் செல்லும் படியில், குறித்த நபர் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்திய ரூபாய்களை நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக்கூடிய நிலைமை ஏற்படலாமென முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில்…

லிட்ரோ எரிவாயுவை சந்தைக்கு வெளியிட இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. 3500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் இலங்கைக்கு வந்தாலும்,…

அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டின் அரிசி கையிருப்பு முழுமையாக குறையும் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அரிசி இருப்பு…