Day: May 27, 2022

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் வாகனங்களின் விலைகள் வரலாறு காணாதளவுக்கு எகிறியுள்ளது. நாட்டின் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக…

சக்திவள நெருக்கடியில் இருந்து விடுபட உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கைக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது. அதன்படி இலங்கையின் கோரிக்கை குறித்து , அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் பரிசீலனை செய்துவருவதாக…

20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே…

அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வது ஆகிய உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எமது நண்பர்களின் உதவி…

ராஜபக்க்ஷ குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவரும், நம்பிக்கைக்கு உகந்தவருமான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இம்மாதம் 31ம் திகதியுடன் தனது பதவியில் இருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்துக்கு…

உலகளாவிய ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களான இலங்கை தமிழ் நடேசன் மற்றும் பிரியா தம்பதியின் வதிவிட உரிமை குறித்த புதிய தொழிற்கட்சி அரசாங்கம்…

சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை பகிர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இது…

நாட்டின் கையிருப்பிலுள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகையினை கணக்கிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தினைத் சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கை விமானப்படைத் தளபதி சுதர்சன பத்திரனவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இன்று கொழும்பில் சந்தித்தார். சதிப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி…

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர…