Day: May 28, 2022

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண தரப்பரீட்சை கடந்த…

இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணம் சுருட்டி உள்ளதுடன், யுவதி தலைமறைவான நிலையில், பொலிஸார்…

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் வழங்குவதை நிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு…

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு…

ஹிங்குரக்கொட, காளிங்கஎல – பட்டதுண பாலத்துக்கு அருகிலுள்ள வாவியில் பொழுதுபோக்கிற்காக, மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை வாவி க்குள் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபர் பொலிஸார்…

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணியினர் நாடு திரும்பியது. பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூர், பங்ளா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்…

நாளைய தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. இதேவேளை,…

வடமாகாண மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான உரம் உள்ளிட்டவற்றை காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கொண்டுவருவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை…

85 அரசியல்வாதிகள், தமது வீடுகளுக்கு பெற்றுக்கொண்ட குடிநீருக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கின்றது. குடிநீர்…

காணாமல் போயிருந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று காலை 10 மணியளவில் தனது…