Day: May 22, 2022

இலங்கையில் “கோட்டா கோ கம”, “மைனா கோகம” இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் ( மே 9…

பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்தில் 98 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்தில் உயிர் தப்பிய நபர் அச்சம்பவத்தை அவரே பகிர்ந்துள்ளார். இதன்போது அவர் தெரிவிக்கையில், தனக்கு…

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத…

சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPho) போட்டிகளுக்காக இலங்கை மாணவன் செம்பாய் சுபாகரன் பிரணவன் (Piranavan Subaharan) தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிஸின் மிகச் சிறந்த 600 உயர்தர மாணவர்கள்…

இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் விலை அதிகரிப்புக்களால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான நாட்டு…

இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு இடம்பெற்றுள்ளது. தேசிய சமாதான பேரவையின் பிரதிநிதியான அமில மதுஷங்கவின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட…

பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை…

தங்கத்தின் விலை தற்போது உலக சந்தையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,846 டொலராக பதிவாகியுள்ளது. சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, குறிப்பாக…

எரிவாயு கப்பல்கள் இரண்டிற்கு நாளைய தினம் தேவையான நிதி செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படும் பட்சத்தில் இடுத்த இரண்டு வாரங்களுக்கு…

வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளார்.…