Day: May 21, 2022

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் ரணில் பிரதமர் பதவியை இழக்க நேரிடும். இதன்படி, அதிகாரம் தொடர்ந்தும்…

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்களில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த…

இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த எரிபொருள்…

நாட்டில் தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை முன்னுரிமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…

சிறைக் கைதிகளும் மனிதர்களே எனும் தொனிப் பொருளில் யாழ் சிறைச்சாலையில் காத்திருப்போர் மண்டபமொன்று, யாழ்ப்பாண சிறைச்சாலை முன்றலில் இன்று திறந்து வைக்கப்பட்டது . யாழ் சிறைச்சாலையில் உள்ள…

வெளிநாடுகளில் இருந்து 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை கண்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாய்களில் ஒன்று…

திருகோணமலை – மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

இலங்கை வங்கி மாவத்தையின் நுழைவாயிலில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி தமிழ் நாட்டின் சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திலேயே…

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸாஅர் கூறியுள்ளனர். அப் பகுதியில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் ஜீப் மோதி…