Month: May 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

டொலர் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து…

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தாக்கியதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணியின் முனனாள் தலைவர் குமார் சங்ககார கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதாக சமூக வலைத்தளங்களில் பதிவு…

அம்பாறையில் காணாமல் போன 16 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள்…

இந்திய நிவாரணப் பொதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக…

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும்,…

நிறுவனங்களினால் மருந்துகளின் விலை வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையில் நோயாளர்களும் தங்களது தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய ஓளடத கட்டுப்பாட்டு…

O/L பரீட்சை எழுதச் சென்ற மாணவி பரீட்சை மேற்பார்வையாளரால் தகாத முறையில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அநுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றின் பாடசாலை மாணவி…

வவுனியா ரயில் நிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் ஏற்படாமல்…

மாவத்தை பஸ் டிப்போவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச்…