இன்றைய செய்திகள்

டோலஹேன பகுதியில் நேற்று (ஏப்ரல் 18) பிற்பகல் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர், அங்கலவத்தையைச் சேர்ந்த மேர்வின் சமரநாயக்க மாவத்தியைச் சேர்ந்தவர் என…

விஹாரகல பகுதியில் இன்று (ஏப்ரல் 19) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, பெரகல – வெல்லவாய பிரதான வீதி போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை…

ஹல்துமுல்ல நகருக்கு அருகிலுள்ள மலையிலிருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில், கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இந்த…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில், டிப்பர் வாகன சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் ஏப்ரல்…

இலங்கையின் மும்மொழி கல்வெட்டு மற்றும் 1873 ஆம் ஆண்டு பாணந்துறைப் போர் தொடர்பான ஆவணங்களின் தொகுப்பு, யுனெஸ்கோவின் உலக நினைவக (Memory of the World) பட்டியலில் நினைவுச்சின்னமாக…

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (ஏப்ரல் 19) அவதானம் செலுத்த வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென்…

இனவாத நோக்கில் செயற்படுவதாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காத ஜனாதிபதி, தமிழ் அரசியல் கட்சிகள் மீது பழிபோடுகிறார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற…

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினரான சுனில் சேனநாயக்க இன்று (ஏப்ரல் 18) மாலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல்…

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் (Asteroids) உள்ளன. இவற்றில் எது, எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க இயலாததாக இருக்கிறது. இந்த ஆபத்தை தவிர்க்கும் நோக்கத்தில் நாசா…

வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் தனியார் பேருந்து…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. உபவேந்தர் ஒருவரை கடத்தி, காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டார். குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி…

வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல்…

கண்டி , சிறி தலதா வழிபாடு இன்று (18) ஆரம்பமாகவுள்ள நிலையில் கண்டி-கொழும்பு வீதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கண்டி நகரத்திலிருந்து கட்டுகஸ்தோட்டை பாலம் வரை…

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று முந்தினம் இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பெண்கள், குழந்தைகளுடன் காலி…

திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக நபர் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் இருவர் நேற்று (17) பிற்பகல் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில்…

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அரச  வங்கியொன்றில் இன்று (18) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார். நேற்றைய தினம் ஜனாதிபதி…

நடிகர் ஸ்ரீ பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதோடு நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் ,…

2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல்…

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கலாட்டாவில் ஈடுபட்ட பெண்ணொருவர் மீது, பதினைந்து நாட்கள் கடந்தும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவ…

2025 ஏப்ரல் 18 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாட்டளாவிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முப்படைத் தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர்…

வரலாற்று சிறப்புமிக்க “சிறி தலதா வழிபாடு”, 16 வருடங்களுக்குப் பின்னர், இன்று (ஏப்ரல் 18) ஆரம்பமாக உள்ளது. இந்த வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வு, இன்று பிற்பகல் 12.30 மணியளவில்…

மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு மகிழுந்தில் இருந்து ரூ. 3 கோடியே 28 இலட்சத்து 40 ஆயிரம் பணம் மற்றும் 150…

இலங்கையில், அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வும், பதவி உயர்வும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கல்வி அமைச்சு…

சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் -…

அத்துருகிரிய பகுதியில், T56 ரக துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்கள் மற்றும் ஒரு கூரிய ஆயுதம், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இவை, கடந்த 12 ஆம் திகதி போதைப்பொருளுடன் கைது…

மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் நேற்று (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின்…

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர்…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More
Don`t copy text!