செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
இன்று அதிகாலை, கொழும்பில் சமூக ஆர்வலரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளருமான டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
சிறுபோக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கத் தொடங்கும் இந்நேரத்தில், விவசாயிகள் எலிக்காய்ச்சலிலிருந்து (Leptospirosis) தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள அத்தியாவசியம் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அனைத்து…
ஐ.பி.எல் தொடரின் இன்றைய (ஏப்ரல் 23) ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி, பந்து வீச்சை…
இன்று (ஏப்ரல் 23) அதிகாலை நேரத்தில் கொழும்பில் பெய்த கடும் மழையினால், பொரள்ளை பகுதியில் உள்ள ஒரு பாரிய மரம் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளது. இந்த மரம் வீழ்ந்த…
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று…
புனித தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் சார்பாக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.…
உலக கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப்பான போப் பிரான்சிஸ் நேற்று (வயது 88) உடல்நலக்குறைவால் நித்திய இளைப்பாறினார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், தென் அமெரிக்காவிலிருந்து போப்பான முதலாவது நபர்…
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (23) காலை துாக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மரணமடைந்த இளைஞன், தனது ஆட்டோவில்…
தங்க நகை மற்றும் நாணயங்களை எளிதாக பணமாக்கும் புதிய தீர்வாக, சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதலாவது தங்க ATM இயந்திரத்தை ‘சைனா கோல்ட்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது…
ஒரே நாளில் இரு தடவைகள் உயர்ந்தது தங்கத்தின் விலை ; அதிர்ச்சியின் உச்சத்தில் நகைப்பிரியர்கள்
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பானது, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியைக் காட்டியுள்ளது. இன்று நண்பகலின்…
தகாத உறவை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்காக, கள்ளக்காதலியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் பொலன்னறுவை பொலிஸ் சார்ஜன்ட், மருத்துவமனையில் சிகிச்சை…
ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்வு காரணமாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட தபால் வாக்கு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ…
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் போப் உயிரிழந்ததை அடுத்து வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் நேற்று (21) மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று அழைக்கப்படும்.…
நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.…
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டிகள் இரண்டு, இன்று (22) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளன. ஹெரோ கீழ்ப்பிரிவில் கட்டப்படும் கட்டடம் ஒன்றுக்கு…
அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் மரணம் உலக மக்களிடையே தியரத்தை…
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில்…
அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து…
புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த சம்பவம் கடந்த…
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள,…
வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணியாற்றிய 138 அதிபர்களை மே 20 ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊவா…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 39ஆவது லீக் போட்டி இன்று கொல்கத்தாவில்…
யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்தன் சாமினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு தினத்தில்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? ஜனாதிபதி அநுரவிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எவ்வித அறிவிப்பும்…
நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கி வந்த சூதாட்ட மையம் ஒன்று சுற்றி வளைத்த காவல்துறையினர், 17 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் 10…
அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒரு பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளி, மோசமான முறையில்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
