தாய்லாந்தில் இருந்து பாரியளவில் குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் கடத்தி வந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Month: May 2026
இலங்கையின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரையில் 203 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தெனியாய, தியத்தலாவ, ரிகில்லகஸ்கட மற்றும்…
இலங்கையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த ரூபாயின் மதிப்பு, கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக வலுவடையத் தொடங்கியுள்ளதாக Advocata நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று…
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த…
🕯️ மன்னார் படுகொலை – 04.12.1984 🕯️ 1984 டிசம்பர் 4… தமிழர் வரலாற்றில் இரத்தத்தில் எழுதப்பட்ட மற்றொரு கரும்பதிப்பு நாள். இலங்கையின் வடக்கே அமைந்துள்ள மன்னார்…
புகையிலைப் பயன்பாட்டினால் ஆண்டுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானத்திற்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக அதன்…
ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 990,032 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குறித்த விடயத்தை…
இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என தொழில் அமைச்சின் செயலாளர்…
இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி…
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
