வட்டக்கண்டல் படுகொலை – நினைவில் நிலைக்கும் ஒரு கரும்பக்கம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வட்டக்கண்டல் கிராமம், கட்டுக்கரைக்குளக் கரையோரத்தில் அமைந்த…
Day: May 30, 2026
இலங்கையின் முன்னாள் தலைவரும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்கக்கார, இளம் வயது அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி தனது சிறப்பான ஐபிஎல் 2026…
மட்டக்களப்பு ஏறாவூர் வீடு ஒன்றில், தனியாக இருந்த 11 வயதுச் சகோதரி வைத்திருந்த கைபேசியைத் தர மறுத்ததால், அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்து , குளியலறையில்…
ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத்…
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை காரணமாக, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். சில மணிநேரங்களுக்குள்…
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச்…
தேசிய மின்சார கட்டமைப்பின் சீரான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய பலகங்களை (Solar Panels) இன்று (30) பிற்பகல் 3.00 மணி…
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக…
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்று…
மஜ்ஜிம நிகாயவில் உள்ள பால பண்டித சூத்திரத்தின்படி, மனித வாழ்க்கையைப் பெறுவது மிகவும் அரிதான ஒரு காரியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது…
