பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஹக்மனை, பொத்தேவெல பிரதேசத்தைச் சேர்ந்த…
Day: June 29, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச்…
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் மே 2024 இல் 0.9% ஆக இருந்த நிலையில், ஜூன்…
மல்டி வைட்டமின்கள் சாப்பிடுவது தொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜாமா நெட் ஒர்க் ஓபன் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு தகவலை வெளியிட்டுள்ளது…
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய – மித்தெனிய வீதியில் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் கடந்த…
வவுனியா வீதியால் சென்ற பெண்ணொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா, கோயில்…
ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர்…
மன்னாரில் ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தட்சணாமருதமடு பகுதியில் நேற்று பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை…
மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பயணிகளுடன் நேற்றிரவு ( 28) அம்பாறை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடனான விபத்தை தவிர்ப்பதற்காக…
