Day: June 27, 2024

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (2024.06.27) அதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், அடுத்த…

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், சந்தைகள் மற்றும் மரக்கறி விற்பனை…

முல்லைத்தீவு  மாங்குளம் ஏ9 வீதியில் நேற்று முன்தினம் விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த கோரவிபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர். விபத்தில்…

  கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி மகா விகாரை மகாநாயக்க…

காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 25ஆம் திகதி இரவு…

பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

நான்கு வயது சிறுமியொருவர் விசர் நாய்க் கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. நான்கு வயதாக…

  யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை  உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய…

பெண் ஒருவரிடம் 25,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற கிராம அதிகாரியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்றுகைது செய்துள்ளது. ஹீரஸ்ஸகல கிராம சேவை பிரிவில்…

வவுனியாவில் , ஒருபாலினத்தவர் தங்களது உரிமைகளை வலியுறுத்தி, தங்களையும் சக மனிதர்களாக எண்ண வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து நேற்று புதன்கிழமை  நடைபவனியொன்றை முன்னெடுத்தனர். இந்த நடைபவனி…