Day: June 26, 2024

சத்திரசிகிச்சைகளுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் லிடொகெய்ன் என்ற மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் இந்த ஊசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக…

திருகோணமலையில் உள்ள மூதூரில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் (25-06-2024) இரவு இடம்பெற்றுள்ளது. மூதூரிலுள்ள பாடசாலை ஒன்றில்…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க…

நாடாளுமன்றத்தை  எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் அடிப்படையில் பிரதமர்…

வெளிநாட்டில் உள்ள மனைவி பணம் அனுப்பாததால் அத்திரமடைந்த கணவன், தனது 6 வயது மகளுக்கு கழிவறையை துப்புரவு செய்யும் திரவத்தை (Toilet cleaner) வாயில் பலவந்தமாக ஊற்ற…

குருநாகல் மாவட்டம் – கடவல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. நீர்கொழும்பில் இருந்து மரதகஹமுல நோக்கிப் பயணித்த…

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றிக்குள் புகுந்து மர்ம நபர்கள் தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள…

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும் அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியையே…

நாட்டில் தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மின் கம்பிகள்…

காலி அம்பலாங்கொடை – பலபிட்டிய, ஆவாச தோட்டம் சந்தியில் வெட்டுக் காயங்களுடன் மலர் சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் நேற்று (2024.06.25) இரவு மீட்கப்பட்டுள்ளது. தெல்வத்தை, மலவெண்ண…