Day: June 26, 2024

பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி (SMS) மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு  இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT)…

பிரித்தானிய பொதுத் தேர்தலில், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 650 தொகுதிகள் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ‘சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?’ என்பதற்கான காரணங்களை விளக்குமாறு, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று அறிவித்தல்…

ஸ்பெயின் நாட்டில் தீவிரமாக பரவி வரும் இரண்டு கொடிய நோய்களில் ஒன்று பிரித்தானியாவுக்கு தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாற இருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்பெயினில்…

காசாவில் கிட்டத்தட்ட 21,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய உதவிக் குழுவான சேவ் தி சில்ரன் (save the children) தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், காணாமல்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து என்னை வெளியில் அழைத்து வந்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் (Ranil Wickremesinghe).  இதன்  காரணமாக தான் யுத்தம் முடிவடைந்தது என…

தற்போதைய பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுகாதார அமைச்சில் அவசர கூட்டமொன்றைக் நடத்தியுள்ளனர்.…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஆருடம் வெளியிட்டுள்ளார். நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக ஜனாதிபதி இன்றைய…

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா…

அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரச அதிகாரிகள் 56 பேர் தங்களுடைய தங்குமிடங்களுக்காக, பல கோடி ரூபாவுக்கும் மேலான வாடகையை செலுத்த தவறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தேசிய…