கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளாதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் பிரகாரம் நேற்று (2024.06.24) காலை சடலம்…
Day: June 25, 2024
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது. இது இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும்…
1000 வாகனங்களை இறக்குமதி சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது…
சமூக செயற்பாட்டாளர் ஒசாலா ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். புதிய சுதந்திர முன்னணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சியின்…
முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மை கிடைக்கின்றது. நாம் தினமும் முளைக்கட்டிய தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுதால் உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.…
யாழ்ப்பாணம் காரை நகர் பகுதியில் பனை மரம் ஒன்று அருகில் உள்ள குடிசை ஒன்றின் மீது விழுந்ததால் சிறுவனொருவன் காயமடைந்துள்ளான். இந்த சம்பவம் நேற்றைய தினம்இடம்பெற்றது. குறித்த…
திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனைசெய்தவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலய கடை தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்த 42 வயதுடைய குடும்பஸ்தர்…
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள மிக்சர் விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி இருந்த சமபவம் அதிர்ச்சியை…
கொழும்பு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் அந்தரங்கத்தை இளவயதை கடந்த நபர் காணொளி எடுத்த நிலையில் பேருந்து பயணிகளால் நைய்யப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை…
யாழில் பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான , நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச்…
