Day: June 21, 2024

இலங்கையில் மிகவும் மோசமான முறையிலும் சுத்தமற்ற முறையிலும் குடிநீர் வழங்கப்படுவதாக இணையத்தில் வெளியான புகைப்படத்தால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த புகைப்படங்கள் தொடர்பில் தேசிய…

இந்த ஆண்டு கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு ஒன்றில்…

கொழும்பு – வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பகுதிய்ல் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல, வடுகொடவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம்…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் திருகோணமலை சாலையில் சுமார் 30 வருடமாக சாரதியாக கடமையில் ஈடுபட்டுவந்த s. சாலிய குணசேகர என்பவர் கடமையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.…

ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது தாயாருக்கு அனுப்பிய தந்தை…

யாழ்.நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல்…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் நேற்று இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய பவானி…