முல்லைத்தீவு வான்பரப்பில் இரண்டு அதிசய உருவம் தோன்றியிருந்தமை மக்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உருவம் நேற்றையதினம் இரவு வேளையில் தென்பட்டுள்ளது. வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக…
Day: June 20, 2024
மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும், சில உணவுகளுடன் மீனை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, செரிமானம் தொடர்பான நோய்களையும் தூண்டலாம். மீன் சாப்பிடும் போது…
யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே…
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பயணித்துகொண்டிருந்த லொறியை கவிழந்து, நபரொருவரை தாக்கி யானை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (19-06-2024)…
நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது. இந்த புவி…
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது முகநூலில் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை இட்டுள்ள நிலையில்…
நுவரெலியா – நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள…
பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது. இதன்போது…
