Day: June 17, 2024

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும், 9,675 பேர் எனவும்…

யாழ் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்று(2024.06.16) காலை அனலைதீவு கடற்பரப்பில்…

கொழும்பு மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சை முறைமைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த மருந்தை சந்தையில் கொள்வனவு செய்வதாயின், சுமார்…

மாதுளம்பழம் என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தாலும் இதை நாம் சாப்பிடும் போது நாம் கவனிக்க வேண்டிய விடயம் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். நமது…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய…

இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி…

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை பகுதியை…

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2,300 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலையொன்றில்…

இன்றைய நாளில் நினைத்த செயல்கள் வெற்றி பெற்று கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,  என்பதை நாம் அறிந்து…

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகமை பகுதியில் இன்று  லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை விநியோகம் செய்யும் பெரிய குழாயில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி குழாயில்…