Day: June 16, 2024

கிளிநொச்சி – ஆனையிறவு உப்பளம் அமைந்துள்ள பகுதியில் வெடிக்காத நிலையில் RPG குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இவ்வாறு 4 குண்டுகள் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு…

உணவு இல்லாமல் கூட சில நாட்களுக்கு இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவையே செரிமானமடையச் செய்து, கழிவுகளை வெளியேற்றச்…

ஆண், பெண் என எல்லோருக்கும் தற்போது முடி உதிர்வது என்பது பெரும்பாலும் உள்ள பிரச்சினையாகும். முடி உதிர்விற்கு தீர்வாக பலர் முயலின் இரத்தத்தை வைத்து எண்ணெய் செய்து…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (2024.06.16) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய…

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று (2024.06.15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அனைத்து மட்டங்களிலுமான கிரிக்கட் பயிற்சி மற்றும்…

கடந்த மாதம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து மே மாதம் 112,128 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. குறித்த தரவுகளை சுற்றுலா அபிவிருத்தி…

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு கடை ஒன்றில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த கடையின் பாதுகாப்பு…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம் நேற்று (2024.06.15) அறிவிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பொது…

யாழ்ப்பாணம் – ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம்…

கனடாவில் ஈழத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும்,…