Day: June 7, 2024

இலங்கை ரயில்வே லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் வேலை நிறுத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர். மேலும், நேற்றையதினம்…

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…

ஹட்டன் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (06-06-2024) வனராஜா…

கனடா வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரையும் அவரது மகனையும் குடும்ப தகராறு காரணமாக விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த நபர்கள், கடந்த…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்…

அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தனது…

2001ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில் யாழில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்…

குளியாப்பிட்டியாவில் போலி முறைப்பாடு செய்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முறைப்பாட்டாளருக்கு ஒரு மாத கட்டாய சிறைத்தண்டனையை…

இந்தோனேசியா கடற்கரையில் மிகப்பெரிய ஆக்டோபஸின் உடல் கரையொதுங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றது. அது குறித்த உண்மைத் தன்மையானது தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு…

வாத்துவ, மெலேகம பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவியின் தங்க நகைகளை பெண்ணொருவர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…