Day: June 1, 2024

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதான…

சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (2024.05.31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்  மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின்…

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மாகாணத்தில் பல…

அம்பாறையில் கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (31.05.2024)…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி…

யாழ்ப்பாணத்தில் வலி தெற்கு பாடசாலை ஒன்றின் ஆசிரிய உதவியாளரான பெண் ஒருவர், மாணவிகள் மீது மூர்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளனர். யாழ்.…

வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது. இதில்…

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் காதல் தொடர்பை நிறுத்த கூறியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா…

நிக்கவரெட்டிய, கபல்லாவ பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் இந்த மாணவியை காரில்…

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாராயின் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இதனைக் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக…