Month: May 2024

நாட்டில் சமீப நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

மன்னாரில் உள்ள பகுதியொன்றில் காதல் விவகாரத்தால் பல நாட்களாக இடம்பெற்ற பிரச்சினை வாள்வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது. இச்சம்பவம்  (25-07-2024) பேசாலை முருகன் கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

நாட்டில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்படும் நபருக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் கூலித்தொழிலாளி செய்துவரும் 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட்…

யாழில் பனைத்திருவிழா எனும் தொனிப்பொருளில் சுழிபுரம் திருவடிநிலையில்  (2024.05.26) காலை முதல் விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பனை சார் உணவு பொருட்கள் உற்பத்தி ,பனை சார் உரையாடல்,…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று மாலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும்…

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ…

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி சுயவிவர படத்தை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவால்…

காலை நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், அது நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்கும். காலை நேரம் அனைவருக்கும் மிக முக்கியமானது. ஒரு நல்ல நாளை…

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக வினியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தலின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (2024.05.26) மாலை முதல்…

களுத்துறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை வலப்பன பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான ஒருவரே…