கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொழும்பு கொட்டேனா பகுதியைச் சேர்ந்த…
Day: May 1, 2024
இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பீடி…
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘Serenade of the Seas’ எனும் உல்லாசக் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது. குறித்த சொகுசு கப்பல் கடந்த…
இலங்கையில் இன்றையதினம் (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது. அதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை…
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வெற்றுக் காணிக்குள் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள…
அமெரிக்காவில் இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி கடந்த 21…
இலங்கையில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் நேற்றையதினம் (30-04-2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா,…
மட்டக்களப்பில் உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்காக கிரிக்கெட் மைதானம் ஒன்றை வசீகரன் புவனசிங்கம் என்பவர் அமைத்துள்ளார். பிரித்தானியாவில் பெற்றோலியம் வியாபார துறையில் உள்ளவர்களில் குறிப்பிட்டு பெயர்…
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 56…
பிரான்சில் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களது பணத்தை கொள்ளையடித்தாகக் கூறப்பட்டுவந்த ஒரு புலம்பெயர் தமிழ் இளைஞனை கையும் களவுமாகச் சிக்கவைத்துள்ளார் அவரது காதலி. அந்த இளைஞன் பெண்னுடன்…