கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில்…
Day: May 7, 2024
புத்தளம் – ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயரம் கொண்ட வேம்பு மரத்தில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (05) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்ருள்ளது. இன்று…
டி20 போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ…
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் ஆலயத்துக்கு வழிபடச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் துயர சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில்…
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும்…
பண மோசடியால் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுத் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . தெபுவன பெங்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள்…
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் உடல் பிடிப்பு சிகிச்சை நிபுணர் ஒருவர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 4 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ்…
இலங்கையில் முதன் முறையாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி, செய்தியை ஒளிபரப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 8.00 மணி செய்தியின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த…
வெலிகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில்…