நாட்டில் சில பிரதேசங்களில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை,…
Day: May 9, 2024
வீடொன்றிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, குருந்தகந்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர். தொட்டகொட ,…
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (9) வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இஞ்சி விலை கிலோ மூவாயிரம் ரூபாயாக பதிவாகியுள்ளது. மரக்கறிகளின் விலை…
முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே மிக விரைவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டயானா கமகே வௌிநாடு செல்வதற்கான தடையுத்தரவு ஒன்று…
முல்லைத்தீவு (Mullaitivu) – விசுவமடு மேட்டுப்பட்டித்தெரு கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்திலுள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது, நேற்றைய தினம் (08.05.2024) நள்ளிரவு வேளை…
கோவிட் தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச…
கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) வீட்டிற்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
கடல் நீரின் வெப்பநிலை இன்னும் ஒரு மாதத்திற்கு நீடித்தால், இலங்கையை சுற்றியுள்ள கடல் பரப்பில் காணப்படும் பவளப்பாறைகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது…
கொழும்பு மாவட்டத்தில்(Colombo) சுமார் பதினொரு இலட்சம் பேர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது போன்றே…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று (09/05) வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ-9…