இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள்…
Day: May 14, 2024
19 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல் – மாவத்தகம…
கொழும்பு பேலியகொடையில் இன்று (2024.05.14) செவ்வாய்க்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ்…
நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் தொடர்பில் ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் . குறித்த நபர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்தே பொலிஸார் ஆராயவுள்ளனர்.…
பாடசாலை மாணவியொருவரை ஏமாற்றி ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று காரொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது பாடசாலை…
வவுனியா – வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த காலங்களில்…
கல்வியை பயில வயது ஒரு தடை இல்லையென 80 முதியவர் ஒருவர் நிரூபித்துள்ளார். நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 80 முதியவர் ஒருவர் பரீட்சை…
களுத்துறை – மக்கொனை பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச்…
யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பதுளை மற்றும் ஹதரலியத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த…
நாட்டில் சில பகுதியில் அண்மை நாட்களாக சீரற்ற வானிலை நிலவி வருகின்றது. சீரற்ற வானிலை காரணமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய 5…