Day: May 27, 2024

சாப்பி்ட்ட பின்னர் ஓமம் அல்லது பெருங்காய தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பெருங்காயம் அல்லது ஓம நீரை குடிக்கும்…

பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை கொண்டவர்களாகவும்…

அம்பாந்தோட்டை – பெலியத்த கொஸ்கஹகொட பகுதியில் கணவனை விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் கடந்த…

இலங்கையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…

நாட்டில் சமீப நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

மன்னாரில் உள்ள பகுதியொன்றில் காதல் விவகாரத்தால் பல நாட்களாக இடம்பெற்ற பிரச்சினை வாள்வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது. இச்சம்பவம்  (25-07-2024) பேசாலை முருகன் கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

நாட்டில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்படும் நபருக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் கூலித்தொழிலாளி செய்துவரும் 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட்…

யாழில் பனைத்திருவிழா எனும் தொனிப்பொருளில் சுழிபுரம் திருவடிநிலையில்  (2024.05.26) காலை முதல் விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பனை சார் உணவு பொருட்கள் உற்பத்தி ,பனை சார் உரையாடல்,…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று மாலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும்…

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ…