வெலிகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன், மாணவியையும் அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்…
Day: May 6, 2024
பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…
யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான…
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள்…
கிளிநொச்சியில் அரசாங்க காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் 5 பேரை இராமநாதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் – கல்மடு காட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி உள்…
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது டெல்லி…
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து செங்கலடி சந்தியில் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று (2024.05.06) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து…
தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர். பாண்டியராஜன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்றையதினம் (05.05.2024) யாழ். கொழும்புத்துறை, சுண்டுக்குழியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டுள்ளார். மக்களுக்கு சினிமாவும்,…
யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.…
சுற்றுலா விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பதன் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம்…