Month: May 2024

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் புதிய அரசியல் அமைப்பில், முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத்தை பயன்படுத்துவதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொட்டுக்…

முல்லைத்தீவு மாவட்டம், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்தவர்கள், வீட்டிலுருந்த சிறுவனை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தி கத்தி முனையில் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம்…

வாகனம் இல்லாத கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அம்புலன்ஸ் வண்டியில் அடிக்கடி  கொழும்பு வருவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதோடு வாகனம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்…

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் மீட்கப்பட்ட சட்லம் தொடர்பில் பொலிஸார் வீசாரணைகளி ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், மதுபோதையில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரை கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை  இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை…

சாப்பி்ட்ட பின்னர் ஓமம் அல்லது பெருங்காய தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பெருங்காயம் அல்லது ஓம நீரை குடிக்கும்…

பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை கொண்டவர்களாகவும்…

அம்பாந்தோட்டை – பெலியத்த கொஸ்கஹகொட பகுதியில் கணவனை விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் கடந்த…

இலங்கையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…