Month: May 2024

வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஆரம்பித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த…

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை புதுமைமிக்க உயிரணு சிகிச்சை(Cell therapy )முறையின் மூலம் முழுமையாகக் குணப்படுத்தி சீனாவின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சீன அறிவியல் கழகத்தை…

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக  கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இன்ப்ளூயன்ஸா…

இலங்கையில் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும்…

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் கலால் திணைக்களத்தில் பணிபுரியும் நபர் மற்றும் தனியார் வங்கியொன்றின் முகாமையாளர் என கூறப்படும் நபரும் அடங்குவதாக…

முல்லைத்தீவில் பெண்கள் மற்றும் பலரை அவதூறாக சமூக வலைதளங்களில் போலி முகநூல் கணக்குகள் ஊடாக அவதூறு பரப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டு  பிரதேச இளைஞர்களால் நைய்யப்புடைக்கப்பட்டுள்ளார் கரைதுரைப்பற்று பிரதேச…

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்…

கோவிட்19 விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லை என்று வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். புதிய தொற்று நோய்க்கு டிஸீஸ் எக்ஸ் (X)…

இலங்கையில் உள்ள பிரபல காலணி நிறுவனம் ஒன்று கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம்…

நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக…