Month: May 2024

போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ்…

போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் யாசகம் செய்பவர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மார்ச் மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக…

சர்வதேச தொழிலாளர் தினத்தை வடக்கில் இன்று பெருமெடுப்பில் கொண்டாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. மே தினத்தை அலங்கரிக்கும் வண்ணம் ஊர்வலங்களும், பிரதான மேடை நிகழ்வுகளும்…

நாட்டின் பல பாகங்களிலும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேலும், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும்…

யாழ். சங்கானை பகுதியில் ஆலய திருவிழாக்களில் பயன்படும் தேரானது பிரமிக்க வைக்கும் சிற்பக்கலைகளுடனும் வடிவமைக்கப்படுவது ஆச்சர்யமூட்டும் விடயமாகும். இந்துக்களின் முக்கிய கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான மகோற்சவங்கள்…