யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வெற்றுக் காணிக்குள் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள…
Month: May 2024
அமெரிக்காவில் இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி கடந்த 21…
இலங்கையில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் நேற்றையதினம் (30-04-2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா,…
மட்டக்களப்பில் உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்காக கிரிக்கெட் மைதானம் ஒன்றை வசீகரன் புவனசிங்கம் என்பவர் அமைத்துள்ளார். பிரித்தானியாவில் பெற்றோலியம் வியாபார துறையில் உள்ளவர்களில் குறிப்பிட்டு பெயர்…
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 56…
பிரான்சில் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களது பணத்தை கொள்ளையடித்தாகக் கூறப்பட்டுவந்த ஒரு புலம்பெயர் தமிழ் இளைஞனை கையும் களவுமாகச் சிக்கவைத்துள்ளார் அவரது காதலி. அந்த இளைஞன் பெண்னுடன்…
கொழும்பு – பேலியகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 25 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் தவறான தொழிலில் ஈடுபடும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படியில் எரிபொருட்களின் விலைப்படியலில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்…
