யாழ்ப்பாண பகுதியில் லாண்ட் மாஸ்ரர் ஹயஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நுணாவிலில் பகுதியில் நேற்றையதினம் (01-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த…
Month: May 2024
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர்…
அவுஸ்திரேலியாவில் தொழில் மற்றும் கற்கை நடவடிக்கைக்காக செல்ல காத்திருக்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது. இந்த வேலைத்திட்டமானது கொழும்பு 5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும்…
யாழிலுள்ள கச்சேரிக்கு அருகாமையில் செல்லும் புறுாடி வீதியில் நள்ளிரவு வேளையில் வீடு புகுந்து தொடர்ச்சியாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைபாடு அளித்தும்…
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.…
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய நாளில் (2024.05.02) எந்த ராசியினருக்கு பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். மேஷம் இன்று உங்களுடைய…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொழும்பு கொட்டேனா பகுதியைச் சேர்ந்த…
இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பீடி…
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘Serenade of the Seas’ எனும் உல்லாசக் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது. குறித்த சொகுசு கப்பல் கடந்த…
இலங்கையில் இன்றையதினம் (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது. அதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை…
