Month: May 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவானந்த கலந்து கொண்டுள்ளார். ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி…

புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையின்…

இலங்கையில்  உள்ள இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சற்று முன்னர் தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட…

ஹோமாகம பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்வு தகராறில் முடிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது…

காலி மாவட்டம் – உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் அன்று (30-04-2024)…

குருநாகல் – குளியாபிட்டிய ஷொருகம பகுதியில் வைத்து நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை…

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில்  (29-04-2024)…

நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன்…

மே தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொட்டகலைக்கு சென்றுள்ளார். ரணிலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்…